சிவகார்த்திகேயன் செய்யும் உதவி..!! குவியும் பாராட்டுக்கள்.. அடடே, இப்படியா செய்துள்ளாரா.?

இன்று நடிகர் சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார். இவர் ஆரம்பத்தில் தனியார் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக பணியாற்றியுள்ளார்.

 

அதன் மூலம் மக்கள் மத்தியில் கதாநாயகனாக உருவாகி தனக்கென்று அடையாளத்தை ஏற்படுத்திக் கொண்டுள்ளார். மேலும், இவர் இந்த இடத்திற்கு வருவதற்கு மிகவும் கஷ்டப்பட்டு வந்துள்ளார் என்பது

 

அனைவருக்கும் தெரிந்து ஒன்றுதான்.. இப்படி இருக்கும் நிலையில் நான் பட்ட கஷ்டத்தை வளர்ந்து வரும் நடிகர்கள் படக்கூடாது என்பதற்காக பல உதவிகளை செய்ய தொடங்கியுள்ளார் என்பது கூறப்படுகிறது…

 

 

 

 

 

 

Comments are closed.