சினிமாவில் இருந்து விலகப் போகும் அஜித்.. வருத்தத்தில் ரசிகர்கள்..!! வெளிவந்த முழு விவரம் உள்ளே..

நடிகர் அஜித் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத முன்னணி நடிகராக திகழ்ந்து வருகிறார். இவர் தற்போது விடாமுயற்சி என்ற படத்தின் படகு பொறுப்பை முடித்துள்ளார். மேலும், இவர் மார்ச் மாதம் திடீரென்று மருத்துவமனையில்

 

அனுமதிக்கப்பட்டது மிகப்பெரிய ஒரு பேசும் பொருளாக மாறியது. மேலும், அவருக்கு மூளைக்கு செல்லும் நேரம் ரத்த கசிவு ஏற்பட்டதால் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. மேலும், அது தற்காலிகமாக செய்யப்பட்ட

 

ஒரு சிகிச்சை என கூறப்படுகிறது. மேலும், இவர் நடித்து கொண்டிருக்கும் இந்த விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி ஆகிய இரண்டு படத்தின் படப்பிடிப்பு முற்றிலுமாக முடித்துவிட்டு மீண்டும் ஒரு அறுவை

 

சிகிச்சை செய்யப் போவதாக தெரிவித்துள்ளார். மேலும், அந்த சிகிச்சை செய்த பிறகு ஒரு வருடத்திற்கு முற்றிலுமாக ஓய்வெடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்கள். அதனால் ஒரு வருடம் கண்டிப்பாக சினிமாவில் இருந்து விலகி

 

எந்த ஒரு படத்திலும் ஒப்பந்தமாகாமல் இருக்க போவதாக சினிமா வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது. மேலும், இதற்கான அதிகாரப்பூர்வமான அறிவிப்பை நடிகர் அஜித் கூடிய விரைவில் வெளியிடுவார் என கூறப்படுகிறது…

 

 

 

 

Comments are closed.