ஆளே அடையாளம் தெரியாமல் மாறிய மனம் கொத்தி பறவை பட நடிகை ஆத்மியா..!!

தமிழ் சினிமாவில் சில ஆண்டுகளாகவே மற்ற மொழியிலிருந்து வந்து தமிழ் சினிமாவில் தனக்கென்று மிகப்பெரிய அடையாளத்தை ஏராளமான நடிகைகள் பிடித்துக் கொண்டிருக்கிறார்கள்.

 

அந்த வகையில் ஒரு சில திரைப்படத்தில் நடிக்கும் நடிகைகள் அடுத்தடுத்து பெரிய அளவு வாய்ப்புகள் கிடைக்கவில்லை என்றால் கூட அவர்கள் நடித்த ஒரு சில திரைப்படங்களும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்ற படமாகும்.

 

அந்த வகையில் மலையாளத்தில் இருந்து வந்து ஒரு நடிகை நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த மனம் கொத்தி பறவை. இந்த திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர்தான் ஆத்மியா என்பவர்.

 

இவர் 2012 ஆம் ஆண்டு சிவகார்த்திகேயன் நடித்து ரசிகர் மத்தியில் கவர்ந்த ஒரு நடிகை ஆனார். அதன் பிறகு மலையாளத்திலும் ஒரு சில திரைப்படத்தில் நடிக்க தொடங்கினார் அதன் பிறகு சரியான

 

பட வாய்ப்புகள் கிடைக்காத காரணத்தினால் 2021 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டு கேரளாவில் வசித்து வருகிறார். இப்படி இருக்கும் நிலைத்த போது மீண்டும் சினிமாவில் நடிக்க தொடங்கியுள்ளதாக

 

தகவல்கள் வெளியாகி உள்ளது. இப்படி இருக்கும் நிலையில் இவருடைய லேட்டஸ்ட் புகைப்படம் தான் சமூக வலைதள பக்கத்தில் வைரளாகி வருகிறது…

 

 

 

 

 

 

 

 

Comments are closed.