அசிங்கப்படுத்திய இந்திக்காரர்கள்.. விஜயகாந்த்காக சண்டைக்கு போன குஷ்பூ..!!

தமிழ் சினிமாவில் சிறந்த நடிகராக திகழ்ந்து வந்தவர் தான் விஜயகாந்த் என்பவர். இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பாக உடல்நலாக குறைவின் காரணமாக உயிரிழந்துள்ளார். மேலும், தமிழ் திரை உலகில் சேர்ந்த ஏராளமான பிரபலங்கள் மற்றும்

 

தொண்டர்கள் என எல்லோருக்கும் அதிர்ச்சியான தகவலாக இருந்தது. இப்படி இருக்கும் நிலையில் இன்று அவர் உயிருடன் இல்லை என்றால் கூட அவரைப் பற்றிய சில தகவல்கள் பகிரப்பட்டு வருகிறது.

 

இப்படி இருக்கும் நிலையில் குஷ்பூ அளித்த ஒரு பேட்டியில் தமிழ் சினிமாவில் பெப்சி பிரச்சனை நடந்து கொண்டிருந்த சமயத்தில் இந்தி திரையுலகில் சேர்ந்த சிலர் வந்திருந்தார்கள். அப்பொழுது பலர் கடுமையாக வந்தால் செய்து கொண்டிருந்தார்கள்..

 

ஒரு முறை அவர்கள் தங்கி இருந்த ஹோட்டலுக்கு விஜயகாந்த் நானும் ஒரு விஷயமாக சென்றிருந்தோம்.. அப்பொழுது விஜயகாந்தை பார்த்து சிலர் இவளாம் ஒரு ஹீரோவா என்று ஹிந்தியில் நக்கல் செய்து சிரித்துக் கொண்டிருந்தார்கள்.

 

மேலும், விஜயகாந்த் உட்காருவதற்கு நாற்காலி கூட போடவில்லை.. இதனை பார்த்த நான் அவர்களிடம் சண்டைக்கு சென்றேன். ஆனால், விஜயகாந்த் நமக்கு காரியம் தான் முக்கியம் அமைதியாக இரு என்று சொன்னதாக நீ குஷ்பூ பகிர்ந்துள்ளார்…

 

 

 

 

Comments are closed.