ரஜினி, அஜித் சேர்ந்து நடிக்க என்கிட்ட கதை இருக்கு.? இயக்குனர் அல்போன்ஸ் வெளியிட்ட தகவல்..!!

சினிமாவில் எத்தனையோ திரைப்படங்கள் வெளிவந்து மக்கள் மத்தியில் தனக்கென்று ஒரு அடையாளத்தை ஏற்படுத்தி இருக்கிறது. அந்த வகையில் நேரம் என்ற திரைப்படம் முழு இந்த படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகம் ஆகி மிகப்பெரிய

 

அளவு பிரபல இயக்குனராக திகழ்ந்து வந்தவர் தான் அல்போன்ஸ் புத்ரன் என்பவர். இவர் அதன் பிறகு அடுத்ததாக பிரேமம் என்ற படத்தின் மூலம் தென்னிந்திய அளவில் பிரபலமாக திகழ்ந்து வந்துள்ளார் என்று தான் சொல்ல வேண்டும்.

 

இந்த திரைப்படம் தென்னிந்தியாவில் மிகப்பெரிய ஒரு சூப்பர் ஹிட் படமாக அமைந்துள்ளது. இப்படி வெற்றி படத்தை கொடுத்து வந்தவர் எட்டு வருடங்களாக எந்த ஒரு திரைப்படத்திலும் இயக்காமல் கடைசியில் கோல்ட் என்ற படத்தில் இயக்கினார்

 

அந்த படம் தோல்வி படமாக அமைந்துள்ளது என்று தான் சொல்ல வேண்டும். இப்படி இருக்கும் நிலையில் ஒரு பேட்டியில் கலந்து கொண்ட பொழுது தமிழ் சினிமாவில் பெரிய நடிகர்களாக இருப்பவர்கள் இணைந்து நடித்த அந்த படம் பெரியளவு வரவேற்பு பெரும்

 

அந்த வகையில் தளபதி படத்தில் மம்மூட்டி ராஜினியும் சேர்ந்து நடித்ததால் அந்த படம் பல மடங்கு வெற்றி படமாக அமைந்துள்ளது. இப்படி இருக்கும் நிலையில் என்னிடம் அஜித்துடன் ரஜினியும் சேர்ந்து நடிப்பதற்காக

 

ஒரு கதை இருக்கிறது.. அவர்கள் அடிக்கவில்லை என்றால் கூட கமல் மற்றும் சிம்பு நடித்தால் நன்றாக இருக்கும் என்று அவர் தெரிவித்துள்ளார். இந்த வாய்ப்பு கிடைத்தால் நல்ல ஒரு வெற்றிப் படம் என்னால் கொடுக்க முடியும் என்று இயக்குனர் தெரிவித்துள்ளார்…

 

 

 

 

 

Comments are closed.