பிரேமம் படமே முதலில் சாய்பல்லவி நடிப்பதாக இல்லை.? அவருக்கு முன் தேர்வானது இந்த நடிகை தான்.?

கடந்த சில ஆண்டுகளாக மற்ற மொழி எடுக்கப்படும் திரைப்படத்திற்கு தமிழ் சினிமாவில் பெரிய அளவு வரவேற்பு கிடைத்து வருகிறது. இப்படி இருக்கும் நிலையில் 2015 ஆம் ஆண்டு வெளிவந்த மலையாள திரைப்படம் தான் பிரேமம்.

 

இந்த திரைப்படம் மிகப்பெரிய அளவு தமிழில் கொண்டாடப்பட்டுள்ளது திரைப்படம் ஆகும். மேலும், இந்த திரைப்படத்தில் நிவின் பாலி, சாய் பல்லவி, அனுபாமா பரமேஸ்வரன், மடோனா உள்ளிட்டூர் நடித்துள்ளார்கள்.

 

மேலும், இந்த திரைப்படம் காதல் கதைகளை மையமாக வைத்து இயக்கியதால் மக்கள் மத்தியில் மிகப்பெரிய அளவு வரவேற்பு பெற்றோர் திரைப்படமாகும்.. மேலும், இந்த திரைப்படத்தில் நடிகை சாய் பல்லவி மலர் என்ற

 

டீச்சர் கதாபாத்திரத்தில் நடித்து பிரபலம் அடைந்துள்ளார் என்று தான் சொல்ல வேண்டும்.. மேலும், இந்த கதாபாத்திரத்தில் முதலில் சாய்பல்லவி தேர்வு செய்யப்படவில்லை.. அதற்கு முன்பாக நடையை அசின் தான்.

 

இந்த திரைப்படத்தில் முதலில் தெரிவு செய்துள்ளார்கள் இது பற்றி இயக்குனர் ஒரு பேட்டில் பேசும் பொழுது அந்த அக்காவை பாத்திரம் அதன் பிறகு தமிழாக மாறிய பின் சாய்பல்லவி நடிக்க வைத்தோம் என்று அவர் தெரிவித்துள்ளார்…

 

 

 

 

 

 

 

 

Comments are closed.