வடிவேலு டீ குடிச்சா கூட பத்து பைசா கொடுக்க மாட்டார்.? நல்லா இருக்கட்டும்.. நடிகரை சீண்டி பார்த்த கஞ்சா கருப்பு..!!

நடிகர் கஞ்சா கருப்பு பிதாமகன் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானர். அந்த திரைப்படத்தில் பிறகு பல முன்னணி நடிகர்கள் திரைப்படத்தில் நகைச்சுவை கதாபாத்திரத்தில்

 

நடித்த தனக்கென்று அடையாளத்தை ஏற்படுத்திக் கொண்டுள்ளார் என்று தான் சொல்ல வேண்டும். மேலும், ஒரு காமெடி நடிகர் எவ்வளவு பணம் வந்தாலும் மற்றவர்களுக்கு கொடுக்க மாட்டார்கள்.

 

மேலும், சக நடிகர்களுக்கு ஒரு பிரச்சனை என்றால் உதவக் கூட மாட்டார் இப்படி கேள்விகள் கேட்கப்பட்டது.. அதற்கு பதில் அளித்த கஞ்சா கருப்பு நீங்கள் வடிவேலு தானே சொல்றீங்க அவர் யாருக்கும் எப்போதும் கொடுக்க மாட்டார்.

 

அவர் யாருக்கும் ஒரு ரூபாய் கொடுக்க மாட்டார். டீ கொடுத்த இடத்தில் கூட பத்து பைசா கொடுக்க மாட்டார்.. அதனால் தான் அவர் நல்லா இருக்காரு என்று கஞ்சா கருப்பு தெரிவித்துள்ளார்…

 

 

 

 

 

 

 

Comments are closed.