என்னை ஏமாத்திட்டாங்க.? பண விஷயத்தில் ஏமாந்த நடிகை ஓவியா..!!

நடிகை ஓவியா தமிழில் களவாணி என்ற படத்தின் மூலம் மிகப்பெரிய அளவு பிரபலம் அடைந்தார் என்று தான் சொல்ல வேண்டும். அந்த படத்திற்கு பிறகு மெரினா கலகலப்பு மூடர் கூடம் மதயானை

 

கூட்டம் போன்ற திரைப்படத்தில் நடித்து வந்துள்ளார். ஒரு கட்டத்தில் சினிமாவில் வாய்ப்புகள் குறைய தொடங்கியவுடன் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்பட்ட பிக் பாஸ் நிகழ்ச்சியில்

 

போட்டியளராக கலந்து கொண்டு ரசிகர்களை மீண்டும் கவர தொடங்கி இருந்த. மேலும், இவர் ஆரோக் என்பவருடன் ஏற்பட்ட காதல் சர்ச்சை வீட்டை விட்டு வெளியேறினார். மேலும், இந்த நிகழ்ச்சிக்கு

 

பிறகு பெரிய அளவு பட வாய்ப்புகள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அப்படி எதுவும் நடக்கவில்லை சமீபத்தில் ஒரு பேட்டியில் பேசிய பொழுது தன்னை பலரும் காரியத்தை ஏமாற்றி

 

விட்டார்கள் என பேசி உள்ளார். மேலும், பண விஷயத்தில் சிலர் ஏமாற்றியதாக அவர் சொன்ன தகவல் இப்பொழுது இணையதளத்தில் வைரல் ஆகி வருகிறது…

 

 

 

 

 

 

 

Comments are closed.