இரண்டாம் திருமணத்திற்கு தயாராகி விட்டாரா பிரியங்கா..!! அவரின் அம்மாவின் வேதனை..!!

விஜய் தொலைக்காட்சியில் பல வருடங்களாக தொகுப்பாளனியாக இருந்து தனக்கென்று மிகப்பெரிய அடையாளத்தை ஏற்படுத்திக் கொண்டவர்தான் பிரியங்கா என்பவர். இவர் என்று சின்னத்திரையில்

 

நம்பர் ஒன் தொகுப்பாளராகவும் வலம் வந்து கொண்டிருக்கிறார் என்று தான் சொல்ல வேண்டும்.. இவருக்கு மிகப்பெரிய அளவு ரசிகர் பட்டாளம் இருந்து வருகிறது என்ற நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டுள்ளார்..

 

மேலும், பிரியங்கா விஜய் டிவியில் இருக்கும் ஒருவரை காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார். ஆனால், தற்போது ஒன்றாக இருக்கிறார் இல்லை பிரித்து விட்டார் தனியாக வாழ்ந்து வருகிறார்

 

என பல தகவல்கள் இவரைப் பற்றி இவருடைய கணவர் பற்றியும் பேசப்பட்டு வருகிறது. இப்படி இருக்கும் நிலையில் தற்பொழுது பிரியங்காவின் தாய் மிகவும் வருத்தப்பட்டு கொண்டிருப்பதாகவும்..

 

மேலும், இரண்டாம் திருமணத்திற்கு பிரியங்கா சம்மதம் தெரிவித்து விட்டதாகவும் இனிய தினங்களில் பல தகவல்கள் வெளியிடப்பட்டு வருகிறது. ஆனால், இந்த தகவல் எந்த அளவிற்கு உண்மை என்றுதான் தெரியவில்லை…

 

 

 

 

 

 

Comments are closed.