இந்த ஆட்சியில் படம் எடுக்க முடியாது எடுத்தா மாடு தான் மேய்க்கணும்.. அதற்கு நான் தான் உதாரணம்.?

தமிழ் சினிமாவில் இன்று வசூல் ரீதியாக மற்றும் டெக்னிகல் ரீதியாகவும் அடுத்த கட்டத்தை நோக்கி கொண்டு போய்க் கொண்டிருக்கிறது. ஆனால், இன்னும் இந்த வருட தமிழில் அரண்மனை

 

மகாராஜா கருடன் படத்தைத் தவிர வேறு எந்த திரைப்படம் பெரியரவு வரவேற்பு பெறவில்லை கிட்டத்தட்ட.. இதுவரை 110 படங்கள் இந்த ஆண்டில் வெளிவந்து இருந்தாலும் ஒரு சில திரைப்படங்கள் மட்டும்தான் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

 

இப்படி இருக்கும் நிலையில் தயாரிப்பாளர் ஆதம் பாவா என்பவர்கள் சர்ச்சை கருத்தை வெளியிட்டுள்ளார். மேலும், திமுக ஆட்சியில் தயாரிப்பதை விட மாடு மேய்க்கலாம் என்று மாடுகளுடன் இருக்கும்படியான ஒரு புகைப்படத்தை வெளியிட்டு சர்ச்சை ஏற்படுத்தி உள்ளார்…

 

 

 

 

Comments are closed.