கோட் படத்தில் AI மூலமாக விஜயகாந்த் பயன்படுத்தக் கூடாது.? பிரேமலதா திடீர் முடிவு..

நடிகர் விஜய் நடிப்பில் இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் தான் கோட். இந்த திரைப்படத்திற்கு மிகப்பெரிய அளவு வரவேற்பு இருந்து வருகிறது. மேலும், இந்த திரைப்படத்தில்

 

இசையமைப்பாளராக யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். மேலும், விசையை துறந்து இதில் ஏராளமான முன்னணி பிரபலங்கள் நடித்து வருகிறார்கள். மேலும், இந்த படத்தின் வி எப் எக்ஸ் பணிகள்

 

தற்பொழுது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படி இருக்கும் வரை இந்த திரைப்படத்தில் AI மூலம் விஜயகாந்த்தை பயன்படுத்த திட்டமிட்டு இருந்தார்கள்.. அதனை பிரேமலதாவும் அருகில்

 

ஒன்றை வெளியிட்டு இருந்தார். மேலும், எங்களிடம் முன்ன அனுமதி பெறாமல் இது மாதிரியான அறிவிப்புகள் வருவதே தவிர்த்துக்கொள்ள வேண்டும். எந்த விதத்திலும் பயன்படுத்தவதாக இருந்தாலும்

 

முறையாக அனுமதி பெற்ற பின்பு அறிவிப்பை வெளியிட வேண்டும் என்று பிரேமலதா தெரிவித்துள்ளதாக பல தகவல்கள் இணையதளத்தில் வெளியிடப்பட்டு வருகிறது…

 

 

 

 

 

Comments are closed.