எனக்கு திருமணம் ஆகி இரண்டு மகன்கள் இருக்கிறார்கள்.? ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த நிவேதா தாமஸ்..!!

நடிகர் விஜய் நடிப்பில் வெளிவந்த குருவி திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமானார் நடிகை நிவேதா தாமஸ். அதனை தொடர்ந்து போராளி என்ற திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

அதன் பிறகு நவீன சரஸ்வதி சபதம் திரைப்படத்தில் ஜெய்க்கு ஜோடியாக நடித்த நல்ல வரவேற்பு பெற்று. அடுத்தடுத்து திரைப்படத்தில் நடித்து தமிழ் சினிமா அரசியல் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றோர். நடையாக வளம் வந்து கொண்டிருந்த.

 

மேலும், தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்படத்தில் அதிகமான கவனத்தை செலுத்தி வருகிறார். இப்படி இருக்கும் நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பாக இவருக்கு திருமணம் ஆகி விட்டதா பல தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கிறது.

 

இப்படி இருக்கும் நிலையில் ஐதராபாத்தில் நடந்த டீசர் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட பொழுது இதைப் பற்றி வெளிப்படையாக பேசி உள்ளார். அந்த வகையில் உங்களுக்கு திருமணம் ஆகி விட்டதா குழந்தைகள் இருக்கின்றதா என்ற பலரும் கேள்வி

 

எழுப்பி வந்துள்ளார்கள் என்னுடைய அம்மா கூட இதனை கிண்டலாக கேட்டார் இதுதான் என் கணவர் இவர்கள்தான் என்னுடைய இரண்டு மகன்கள் முதல் மகன் பெயர் அருண் இரண்டாம் மகன் பெயர் வரும் என நிவேதா தாமஸ் கூறியுள்ளார்.

 

மேலும், நான் நடித்துள்ள 35 படத்தில் தனக்கு கணவராகவும் மகன்களாகவும் இவர்கள் தான் நடிக்கிறார் என்று அறிமுகப்படுத்தி வைத்துள்ள நான் நடிக்கும் படத்தைப் பற்றி என ஒரு பதிவை வெளியிட்டுள்ளேன். அதனை பலரும் தவறாக புரிந்து கொண்டார்கள் என்று நடிகை விளக்கம் கொடுத்துள்ளார்…

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.