சென்னை வந்தும் சூர்யா வீட்டுக்கு போகாத ஜோதிகா..!! ஹோட்டலில் தங்கியுள்ள ஜோதிகா.?

தமிழ் சினிமாவில் டாப் நடிகையாக 90களில் வலம் வந்து கொண்டிருந்தவர் தான் நடிகை ஜோதிகா என்பவர்.. இவர் வாலி படத்தில் மூலம் மிகப்பெரிய பிரபலம் அடைந்தார் என்று தான் சொல்ல வேண்டும் அதன் பிறகு பூவெல்லாம் கேட்டுப்பார் என்ற திரைப்படத்தில்

 

சூர்யாவுக்கு ஜோடியாக நடித்தார். மேலும், இருவரும் பல திரைப்படத்தில் ஜோடியாக நடித்து வந்த நிலையில் இருவருக்கும் இடையே காதல் ஏற்பட்டு திருமணம் செய்து கொண்டுள்ளார்கள். திருமணத்திற்கு பிறகு இவர்களுக்கு ஒரு மகள் மற்றும் மகன் இருந்து வருகிறார்.

 

இப்படி இருந்து வரும் நிலையில் நடிகை ஜோதிகா தன்னுடைய படத்திற்காக மும்பையில் தற்பொழுது வசித்து வருகிறார். மேலும், தற்பொழுது மீண்டும் சினிமாவில் நடிக்க தொடங்கியதை தொடர்ந்து

 

தமிழ் மலையாளம் ஹிந்தி போன்ற மொழிகளில் ஒப்பந்தமாகி நடித்து வருகிறார். எப்படி இருக்கும் எனில் மும்பையில் பல கோடி செலவில் பங்களா ஒன்று வாங்கி அங்கேயே செட்டில் ஆகிவிட்டார் என்று கூட கூறப்படுகிறது..

 

இப்படி இருக்கும் நிலையில் சென்னை வந்த ஜோதிகா சூர்யாவின் வீட்டில் தங்குவார் என்று நினைத்துக் கொண்டிருந்த நேரத்திலே இரண்டு அவர் பிரபல நட்சத்திர ஹோட்டலில் தங்கி உள்ளார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது…

 

 

 

 

Comments are closed.