என்னதான் இருந்தாலும் செந்தில் அந்த விஷயத்தில் வீக்..!! கணவரைப் பற்றி வெளிப்படையாக பேசிய அவரது மனைவி..!!

தமிழ் சினிமாவில் நகைச்சுவையில் இன்று தனக்கென்று மிகப்பெரிய ஒரு அடையாளத்தை ஏற்படுத்திக் கொண்டவர் தான் செந்தில் என்பவர். இவர் அதிகமாக நகைச்சுவை நடிகர் கவுண்டமணியுடன் இணைந்து பலன் திரைப்படத்தில் நடித்து தனக்கென்று மிகப்பெரிய ஒரு அடையாளத்தை இருவரும் ஏற்படுத்தி கொண்டு விட்டார்கள் என்று தான் சொல்ல வேண்டும்.

 

இவர்களுக்கு அடுத்தபடியாக ஏராளமான நகைச்சுவை நடிகர்கள் வலம் வந்து கொண்டிருந்தாலும்.. இவருடைய பெயர் இன்றும் மக்கள் மத்தியில் நிலைத்து இருக்கிறது. கவுண்டமணி இப்பொழுது பெரிதாக படங்களில் நடிப்பதில்லை.. ஆனால், செந்தில் நடித்துக் கொண்டுதான் இருக்கிறார்.

 

ஒரு கோயிலில் இரு தீபங்கள் என்ற படத்தில் மூலம் சினிமாவில் சிறிய ரோலில் செந்தில் அறிமுகம். அதன் பிறகு அடுத்தடுத்து பல திரைப்படத்தில் நடித்த ஒரு கட்டத்தில் பட வாய்ப்புகள் குறைய தொடங்கியவுடன் சினிமாவில் இருந்து ஒதுங்கினார். தற்பொழுது மீண்டும் உறை

 

இன்றி கொடுத்துள்ளார். இதனை தொடர்ந்து அவரது மனைவி ஒரு பேட்டியில் பேசும் பொழுது எனது கணவர் கோடி கணக்கில் சம்பாதித்து இருந்தாலும் அவர் பண விஷயத்தில் கொஞ்சம் வீக்கானவர் தான்.. அவருக்கு பணத்தை கூட என்ன தெரியாது.?

 

அதனை நான் தான் கவனிப்பேன் ஆனால் திருமணம் முடிந்ததும் அவரது அப்பா என்னிடம் அவன் பணம் விஷயத்தில் கொஞ்சம் வீக்.. அதனால் நீ தான் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று கூறினார்.

 

அதிலிருந்து சம்பளம் மற்ற வருமானம் என அனைத்தையும் நான் தான் கவனித்து வருகிறேன். மேலும், யாராவது உதவி என்று கேட்டால் பணத்தில் பாதி என்னிடம் கொடுத்து விட்டு மீதி பாதியை அவருக்கு கொடுத்து விடுவார் என்று அவரது மனைவி தெரிவித்துள்ளார்…

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.