நடிகை கங்கனாவை கன்னத்தில் அறைந்த பெண் போலீஸ்..!! விமான நிலையத்தில் அதிர்ச்சி.. வெளிவந்த வீடியோ.?

நடிகை கங்கனா என்பவர் ஹிந்தி சினிமாவில் தனக்கென்று மிகப்பெரிய அடையாளத்தை ஏற்படுத்திக் கொண்டுள்ளார். இவர் தமிழிலும் பிரபலமாக திகழ்ந்துள்ளார். மேலும், தாம் தூம் திரைப்படத்தில் நடித்துள்ளதன்

 

பிறகு பல ஆண்டுகளுக்குப் பிறகு தமிழில் தலைவி சந்திரமுகி இரண்டாம் பாகம் உள்ளிட்ட திரைப்படத்தில் நடித்து வந்துள்ளார். இப்படி இருக்கும் நிலையில் சமீபத்தில் நாடாளுமன்ற தேர்தலில் இவர் பாஜக சார்பில்

 

அருணாச்சலப் பிரதேசத்தில் ஒரு தொகுதியில் போட்டியிட்டு ஜெயித்துள்ளார். இதன் மூலம் இவர் முதல் முறையாக எம்பியாக நாடாளுமன்ற சென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி இருக்கும் நிலையில் விமான நிலையம் வந்த பொழுது

 

அங்கு பாதுகாப்பிலிருந்து ஒரு பெண் அதிகாரி கன்னத்தில் அவரைப் போலார் என்று அடித்துள்ளார். அதற்கு முன் விவசாயிகள் போராட்டம் பற்றி அவர் பேசியுள்ளார். அப்பொழுது போராடும் விவசாயிகள்

 

காலிஸ்தான் தீவிரவாதிகள் அவர்கள் நூறு ரூபாய்க்கு வந்து அமர்ந்து இருந்தார்கள் என்று சொன்னார். அதை கேட்டுக்கொள்ள முடிந்த இவர் நீ போய் அங்கு உட்கார்ந்து இருந்தியா என்னம்மா

 

அங்க தான் அமர்ந்திருந்தார் என அந்த பெண் போலீஸ் கத்தி கூச்சலிட்டு உள்ளார். மேலும், ஆளும் கட்சி எம்பி அடித்த பெண் போலீசை சஸ்பெண்ட் செய்யப்பட்டு தற்பொழுது விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது…

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.