விஜய் கொடுத்த வாய்ப்பை தவறவிட்டேன்..!! அதை நினைத்து இன்று புலம்பும் இயக்குனர்..!!

நடிகர் விஜய் ஒரு படத்தை முடித்த பிறகு தான் அடுத்த படம் தொடங்கும் முன் பல முன்னணி இயக்குனர்கள் கதை கேட்பார்கள்.. அதில் இது சிறப்பாக இருக்கிறதோ அந்த வார்த்தை கதையை நடிகர் விஜய் தேர்வு ஓகே சொன்ன

 

ஒரு இயக்குனர் தன்னால் விஜய் நடிக்கும் படத்தை இயக்க முடியாமல் போய்விட்டது என இன்று வரை அதை நினைத்து குழம்பி வருகிறார். அவர் வேறு யாரும் கிடையாது இயக்குனரும் நடிகருமான சேரன் என்பவர் தான்.

 

இவர் ஆட்டோகிராப் படத்தின் பிறகு விஜய் இடம் கதை ஒன்றை சொன்னா.ர் நானும் அவளும் கதையை கூறி ஒப்பந்தம் செய்தேன். ஆனால், தவமாய் தவமிருந்து படம் முடிவதற்கு கொஞ்சம் தாமதமாகிவிட்டது.

 

அதனால் நான் வச்சியிடம் சென்று படத்தில் இப்பொழுது தொடங்க முடியாது என்று கூறினேன்.. அவருடன் சேர்ந்து பணியாற்ற முடியவில்லை என்ற வருத்தம் இன்று வரை எனக்கு இருக்கிறது என்று சமீபத்தில் இயக்குனர் சேரன் தெரிவித்துள்ளார்…

 

 

 

 

 

 

 

Comments are closed.