சரத்குமார் மீது வழக்கு கொடுத்த தனுஷின் அம்மா..!! வெடித்த பிரச்சனை.?

நடிகர் சரத்குமார் தமிழ் சினிமாவில் ஆரம்பத்தில் இருந்து தற்போது வரை ரசிகரம்பத்தில் தனக்கென்று மிகப்பெரிய அடையாளத்தை ஏற்படுத்திக் கொண்ட ஒரு நடிகராக திகழ்ந்து வருகிறார். இவர் நடிகராக மட்டுமில்லாமல்

 

அரசியல்வாதியாகும் தற்பொழுது திகழ்ந்து வருகிறார். கடந்த நாடாளுமன்ற தேர்தலில் அவரது தீவிர பிரச்சாரம் செய்து வந்த பிறகு மனைவியை ராதிகா ஜெயிக்க வேண்டும் என்ற காரணத்திற்காக கோவிலில்

 

அங்க பிரசரிச்சனம் செய்து வந்தார். இருந்தாலும் அவரது மனைவி தோல்வி அடைந்துள்ளார். இப்படி இருக்கும் நிலையில் தியாகராஜ நகரில் ஒரு அப்பார்ட்மெண்ட் தரைதளத்தில் வீடு வைத்துள்ளார்.

 

அதை அபார்ட்மெண்டில் தனுஷின் பெற்றோரும் வசித்து வருகிறார்கள். இப்படி இருக்கும் நிலையில் அந்த அப்பார்ட்மெண்டில் இருக்கும் அனைத்து வீடுகளுக்கும் சொந்தமான மாடி பகுதியை சரத்குமார் ஆக்கிரமித்து.

 

அதை வணிக ரீதியாக பயன்படுத்தி வருகிறார் என்று குற்றம் எழுந்துள்ளது. இது தொடர்பாக தனுசின் அம்மா உள்ளிட்டோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உள்ளார்கள். இதற்கு சரத்குமார் மட்டும் மாநகராட்சி பதிலளிக்க நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி இருக்கிறது…

 

 

 

 

 

 

 

Comments are closed.