மாபெரும் வெற்றி..!! ஐந்து நாட்களில் கருடன் திரைப்படத்தின் வசூல் சாதனை.?

நடிகர் சூரி நடிப்பில் விடுதலை என்ற படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். முதல் திரைப்படத்திலேயே மக்கள் மத்தியில் இடம் பிடித்து விட்டார் என்று தான் சொல்ல வேண்டும். அந்த திரைப்படத்தை

 

தொடர்ந்து சமீபத்தில் கருடன் என்ற திரைப்படம் வெளிவந்து மாபெரும் வெற்றி திரைப்படமாக அமைந்து வருகிறது. மேலும், இந்த திரைப்படத்தை செந்தில் குமார் என்பவர் இயக்கத்தில் உருவாக்கப்பட்ட இவருடன் இணைந்து சசிகுமார்,

 

உன்னை, ரோஷினி, முடிவுக்கரசி போன்ற பிரபலங்கள் நடித்துள்ளார்கள். முதல் நாளிலிருந்து வசூல் பேட்டை அதிகமாக இருந்து வருவதாக கூறப்படுகிறது. ஐந்து நாட்கள் முடிவில் இந்த திரைப்படம் கிட்டத்தட்ட 26 கோடிக்கு மேல்

 

வசூல் சாதனை செய்துள்ளதாக சினிமா வட்டாரத்தில் இருந்து பேசப்பட்டு வருகிறது. இன்னும் இந்த வார இறுதிக்குள் 35 லிருந்து 40 கோடி வரை வசூல் சாஹி சாதனை செய்ய வாய்ப்பு இருப்பதாக தெரிவித்துள்ளார்கள்…

 

 

 

 

 

 

 

 

Comments are closed.