நடிகைகளிடம் எல்லை மீறும் பாலைய்யா..!! நயன்தாரா விஷயத்தில் அப்படி நடந்து கொண்டாரா.?

தெலுங்கு சினிமாவில் மூத்த முன்னாடி நடிகராக திகழ்ந்து வருபவர் பாலகிருஷ்ணா என்பவர். அவருக்கு அரசியல் மத்தியில் மிகப்பெரிய அளவு வரவேற்பு கிடைத்திருக்கிறது. இப்படி இருக்கும் நிலையில் சமீபத்தில் கூட

 

இவர் அஞ்சலியை தள்ளிவிட்டு இசையை மிகப்பெரிய ஒரு சரிசையாக பேசப்பட்டு வந்துள்ளது. அவர் குடித்துவிட்டு இப்படி செய்துள்ளார் என்றும் பலரும் தெரிவித்து வந்துள்ளார்கள். இது போன்ற பல சர்ச்சைகளில்

 

இவர் சிக்கிக் கொண்டிருக்கிறார். இப்படி இருக்கும் நிலையில் இவர் நடிகைகளிடம் எல்லை மீறி நடந்து கொள்கிறார் என்றும் கூறப்படுகிறது. அந்த விஷயத்தில் நடிகை நயன்தாரா அவருடன் நான்கு

 

திரைப்படத்தில் பணியாற்றியுள்ளார். அவருக்கு இது போல் எந்த ஒரு இடத்திலும் சங்கடம் ஏற்பட்டது இல்லை என பிரபல பத்திரிகையாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். மேலும், படவிடிப்பில் வந்தவுடன்

 

அவருடைய காலில் விழுந்து வணங்க வேண்டும்.. அப்படி செய்து விட்டால் எந்த ஒரு பிரச்சனையும் இல்லை என்றால் நீங்கள் நிம்மதியாக அவருடன் நடித்து விட முடியாது என்று தெரிவித்துள்ளார்…

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.