திருமணமான நடிகைகளை தென்னிந்திய சினிமா ஓரம் கட்டுகிறது.? வேதனையில் காஜல் அகர்வால் குற்றச்சாட்டு..!!

நடிகை காஜல் அகர்வால் விஜய் அஜித் சூர்யா தனுஷ் கார்த்தி போன்ற பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக தமிழ் சினிமாவில் நடித்த தனக்கென்று அடையாளத்தை ஏற்படுத்திக் கொண்டிருந்தார்.

 

ஆனால், அந்த திரைப்படம் பெரிய அளவில் வரவேற்பு பெறவில்லை அதனை தொடர்ந்து மற்ற மொழிகளிலும் நடிப்பதற்கு ஆர்வம் காட்டி வருகிறார். இப்படி இருக்கும் நிலையில் இவர் சமீபத்தில்

 

திருமணம் செய்து கொண்டிருந்தார். திருமணத்திற்கு பிறகு இந்தியன் இரண்டாம் பாகத்தில் நடித்துள்ளதாக கூறப்படுகிறது. அப்படியே கோவிலில் ஒரு பேட்டியில் கலந்து கொண்டு பொழுது திருமணம் ஆகிவிட்டால்

 

தென்னிந்திய சினிமா நடிகைகளை ஓரம் கட்டி விடுகிறார்கள் என்று குற்றம் சாட்டியுள்ளார். மேலும், தென்னிந்தியாவுக்கும் பாலிவுட் சினிமாவுக்கும் ஏராளமான வித்தியாசங்கள் இருக்கிறது. அங்கு நடிகைகளுக்கு

 

திருமணம் ஆகி குழந்தை பிறந்தாலும் கூட அவர்களுக்கு தொடர்ந்து கதாநாயகியாக நடிப்பதற்கு நல்ல கதைகள் இருந்து வருகிறது என்று தெரிவித்துள்ளார்…

 

 

 

 

 

 

 

 

Comments are closed.