ரஜினி படத்தில் நடிக்க முடியாது.. நான் பிஸியாக இருக்கிறேன்.? வாய்ப்பை நிராகரித்த நடிகர்..!!

நடிகர் ரஜினி தற்பொழுது வேட்டை என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த திரைப்படம் அக்டோபர் மாதம் திரையரங்கில் வெளியாக இருப்பதாக தெரிவித்துள்ளார்கள். அந்த திரைப்படத்திற்கு

 

அடுத்தபடியாக இயக்குனர் லோகேஷ் இயக்கத்தில் கூலி என்ற திரைப்படத்தில் நடிக்க போவதாக தெரிவித்துள்ளார். இப்படி இருக்கும் நிலையில் அந்த திரைப்படத்தில் அவருடைய நண்பனாக அந்த கதாபாத்திரத்தில்

 

நடிகர் சத்யராஜ் நடிக்க இருப்பதாக உறுதியாகி உள்ளது. அவரை தொடர்ந்து வில்லனாக யார் நடிப்பார் என்ற கேள்வி எழுப்பப்பட்டு வந்த நிலையில் பாலிவுட் நடிகர் ரன்பீர் சிங் இந்த படத்தில் வில்லனாக நடிக்கிறார் என கூறப்பட்டது.

 

அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தும் பொழுது நான் பாலிவுட்டில் பிஸியாக இருக்கிறேன்.. அதனால், கூலி திரைப்படத்தில் என்னால் நடிக்க முடியாது என்று வாய்ப்பே நிராகரித்துள்ளார்…

 

 

 

 

 

Comments are closed.