தனது மனைவிக்காக கோவிலில் அங்கப்பிரதட்சணம் செய்த சரத்குமார்.? எதற்காக தெரியுமா.?

சினிமாவில் ஒரு சமயத்தில் பிரபல நடிகராக நடிகையாக வலம் வந்து கொண்டிருந்தவர்கள் தான் சரத்குமார்-ராதிகா என்பவர். இருவருமே சினிமாவில் சாதித்துள்ளார்கள் என்று தான் சொல்ல வேண்டும் தற்போது அரசியலும் கால் பதித்துள்ளார்கள்.

 

அதாவது நடிகர் சரத்குமார் அவர்கள் ஏற்கனவே அகில இந்திய சமத்துவ கட்சி தொடங்கி நடத்தி வந்த நிலையில் தற்போது ராதிகாவும் அவருடன் அரசியலில் களமிறங்கியுள்ளார். இந்த முறை பாஜகவுடன்

 

சமத்துவ மக்கள் கட்சி கூட்டணி அமைக்க ராதிகா சரத்குமார் முதல் முறையாக தேர்தலில் போட்டியிட்டுள்ளார்கள். இப்படி இருக்கும் நிலையில் விருதுநகரில் ராதிகாவிற்கு போட்டியாக தேமுதிக சார்பில்

 

விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரன் போட்டியிட்டுள்ளார். இப்படி இருக்கும் நிலையில் ஏப்ரல் 19ஆம் தேதி தேர்தல் நடந்ததை தொடர்ந்து இன்று வாக்கு எண்ணிக்கை நடந்து கொண்டிருக்கிறது.

 

அந்த வகையில் தனது மனைவி ஜெயிக்க வேண்டும் என்ற காரணத்திற்காக விருதுநகர் ஸ்ரீ பராசக்தி மாரியம்மன் கோவிலில் அங்க பிரதேசம் சரத்குமார் செய்துள்ளார். அந்த புகைப்படம் தான் வைரலாகி வருகிறது…

 


 

 

 

 

 

Comments are closed.