வில்லனாக நடிப்பதற்கு 200 கோடி சம்பளம் பெறும் ஒரே நடிகர்..!! ஹீரோவாக இருந்து வில்லனாக மாற என்ன காரணம்.?

ஆரம்ப காலகட்டத்தில் கதாநாயக நடித்து வருபவர்கள் தான் அதிகமாக மக்கள் மத்தியில் பேசப்படுவார்கள். ஆனால், தற்பொழுது அப்படி கிடையாது சம்பளம் அதிகமாக கிடைப்பவர்கள் தான் மக்கள் மத்தியில் அதிகமாக பேசப்படுகிறார்கள். இப்படி இருக்கும் நிலையை

 

தற்பொழுது நடிகர்களுக்கு இணையாக வில்லன் கதாபாத்திரமும் மக்களிடம் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. அந்த வகையில் பாலிவுட் சினிமாவில் டன்பீர் கபூர் நடிக்கும் ஒரு மிகப்பெரிய படம் தயாராகி வருகிறது.

 

அந்த படத்தில் நடிக்கும் நடிகர்கள் பற்றிய சில தகவல்களும் சம்பளம் பற்றி என விவரமும் வெளிவந்து கொண்டிருக்கிறது. இப்படி இருக்கும் நிலையில் ராமாயணம் படம் தயாராகி வருகிறது. இதில் ரன் தீர்க்க பொருள் மற்றும்

 

சாய்பல்லவி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். மேலும், படத்தில் ராவணன் கதாபாத்திரத்தில் கேஜிஎப் பிரபலம் நடிகர் யாஷ் என்பவர்தான் ராவணனாக அடிக்க ஒப்பந்தமாக இருப்பதாக கூறப்படுகிறது. இப்படி இருக்கும் நிலை அந்த வில்லன்

 

கதை பாத்திரத்திற்கு இவருக்கு கிட்டத்தட்ட 200 கோடி ரூபாய் சம்பளம் பெற இருப்பதாகவும் கூறப்படுகிறது. இப்படி அவர் 200 கோடி ரூபாய் சம்பளம் வாங்கினால் வில்லன் வேடத்தில் அதிக சம்பளம் வாங்கிய நடிகர் என்று கூறப்படும்…

 

 

 

 

 

 

 

 

Comments are closed.