கமலை ஒதுக்கிய பிரியா பவானி சங்கர்..!! வெளிநாட்டில் காதலனுடன் செய்த வேலை..!!

சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரியில் தனக்கென்று அடையாளத்தை ஏற்படுத்திக் கொண்டு வருவான் பிரியா பவானி சங்கர். இவர் கடந்த 2017 ஆம் ஆண்டு ரஷ்ய குமார் என்பவர் இயக்கத்தில் வெளிவந்த மேயாத மான்

 

திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானர். அந்த திரைப்படத்தை தொடர்ந்து கடைக்குட்டி சிங்கம், மான்ஸ்டர், கார்த்திக் நாராயணன் இயக்கத்தில் வெளிவந்த மாபியா போன்ற

 

திரைப்படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் கூட யானை திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படி இருக்கும் நிலையில் இவர் கமலின் இந்தியன் இரண்டாம் பாகத்தில் நடித்துள்ளார்.

 

இந்த திரைப்படம் ஜூலை மாதம் வெளியாக இருக்கிறது. அந்த வகையில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் இவர் நேற்று ஆடியோ லான்ச் நடந்துள்ளது. ஆனால், அதில் இவர் கலந்து

 

கொள்ளவில்லை.. அதில் கலந்து கொள்ளாமல் தனது காதல் உடன் சேர்ந்து வெளிநாட்டில் சுற்றுலாவுக்கு சென்றுள்ளார்.. அந்த புகைப்படத்தை இணையதளத்தில் வெளியிட்டுள்ளார்…

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.