விஜய்,அஜித் படத்தை நிராகரித்த சாய் பல்லவி..!! உண்மை காரணம் இதுதான்.?

தென்னிந்திய சினிமாவில் தனக்கென்று அடையாளத்தை ஏற்படுத்திக் கொண்ட நடிகை தான் சாய்பல்லவி. இவர் பிரதமம் என்று படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமான முதல் திரைப்படத்திலேயே ரசிகர்

 

மனதை கவர்ந்து விட்டார் என்று தான் சொல்ல வேண்டும். அந்த படத்தை தொடர்ந்து தமிழில் தற்பொழுது அமரன் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். தென்னிந்திய அளவில் முன்னணி அகத்திகள் தோறும்

 

சாய் பல்லவி வாலிபக்கமும் சென்றுள்ளார். அந்த வகையில் ஒரு திரைப்படத்தில் சீதையாக நடித்து வருகிறார் என கூறப்படுகிறது. இப்படி இருக்கும் நிலை இவர் விஜய் மற்றும் அஜித்துக்கு ஜோடியாக

 

இணைந்து நடிப்பதற்கு வாய்ப்பு வந்தது. அந்த படங்களில் தனக்கு பெரிதளவில் கதாபாத்திரம் இல்லை என காரணத்தினால்.. அந்த பட வாய்ப்பு நடிகை தவற விட்டு விட்டதாக கூறப்படுகிறது. இப்படி இருக்கும் நிலையில்

 

ஒரு பேட்டியில் கலந்து கொண்ட பொழுது இதைப் பற்றி சாய் பல்லவி என்று கேட்கப்பட்டது அதற்கு நடிகை சாய் பல்லவி இது அனைத்தும் வதந்தி என்ற முற்றுப்புள்ளி வைத்துள்ளார்…

 

 

 

 

 

Comments are closed.