தனி ஒருவன் படம் முதலில் ஜெயம் ரவி நடிப்பதாக இல்லை.? இவரை வைத்து தான் நான் கதை எழுதினேன்.?

இயக்குனர் மோகன் ராஜா என்பவர் இயக்கத்தில் அவருடைய தம்பி ஜெயம் ரவி நடிப்பில் 2015 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் தான் தனி ஒருவன்.  இந்த திரைப்படம் மாபெரும் ஒரு வெற்றி படமாக

 

அமைந்தது தொடர்ந்து இரண்டாம் பாகம் எப்போது வெளியாகும் என்று ரசிகர் மத்தியில் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்டு வருகிறது. இப்படி இருக்கும் நிலையில் இந்த படத்தை பற்றிய ஒரு சில தகவல்கள் வெளியாகி உள்ளது.

 

அது என்னவென்றால் படத்தை இயக்கிய மோகன் ஒரு பேட்டில் கலந்து கொண்ட பொழுது இந்த படத்தின் முதலில் நான் கதை எழுதும் பொழுது பிரபாஸுக்காக தான் எழுதினேன்.. ஆனால், அந்த சமயத்தில்

 

அவர் காதல் கதைகளில் நடிக்க தான் அதிகம் ஆர்வம் காட்டி வந்துள்ளார். அதன் பிறகு தான் இந்த திரைப்படத்தில் தன்னுடைய தம்பியை நடிக்க வைத்தேன் என்று அவர் தெரிவித்துள்ளார்…

 

 

 

 

 

 

 

Comments are closed.