சினிமாவில் நல்ல விஷயங்களை விட கெட்டது அதிகம்.? நடிகர் வடிவேலு..

சினிமாவில் நகைச்சுவையில் தனக்கென்று மிகப்பெரிய அடையாளத்தை ஏற்படுத்தியவர் தான் வடிவேலு என்பவர். இவர் 23ஆம் புலிகேசி என்ற திரைப்படத்தில் நடித்துள்ள இந்த படத்தை இரண்டாம் பாகத்தில்

 

இவரை நடிப்பதற்கு சினிமாவில் தடை விதிக்கப்பட்டது. அதனால் பல வருடங்கள் சினிமாவில் நடிக்காமல் இருந்து இவருக்கு எதிராக விமர்சனங்கள் வந்தது. மேலும், இந்த பிரச்சனைகள் அனைத்தும் முடிந்ததை

 

தொடர்ந்து நடிகர் வடிவேலு நாய் சேகர் என்ற திரைப்படத்தின் மூலம் மீண்டும் நடிக்க தொடங்கினார். அதன் பிறகு அடுத்தடுத்து திரைப்படத்தில் நடித்து வருகிறார். மேலும், சினிமாவில்

 

நல்ல விஷயங்களை விட கெட்டது அதிகமாக இருக்கிறது நிறைய விமர்சனங்கள் எதிர்கொண்டேன்.. அப்படி இருக்கும் நிலையில் கமலிடம் சந்தித்துக் கொண்டு பேசிய பொழுது

 

இது மாதிரி நிறைய விஷயங்கள் வரும் அதை தாண்டி நடித்து முன்னேற வேண்டும் என்று அவர் சொன்னதாக வடிவேலு தெரிவித்துள்ளார்…

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.