அஞ்சலியை மேடையில் தள்ளிவிட்ட பாலைய்யா.? ஒரு நிமிடத்தில் பதறிப்போன நடிகை அஞ்சலி.. வைரல் வீடியோ.?

நடிகை அஞ்சலி தமிழில் அங்காடி தெரு, எங்கேயும் எப்பொழுதும், கலகலப்பு உள்ளிட்ட ஏராளமான திரைப்படத்தில் நடித்த மக்கள் மத்தியில் ஒரு அளவுக்கு நல்ல வர விருப்பம் பெற்று வந்து பெரிதாக தமிழ் சினிமாவில்

 

அதன் பிறகு வாய்ப்பு கிடைக்காத காரணத்தினால் தற்போது தெலுங்கு சினிமாவில் அதிக கவனத்தை செலுத்தி வருகிறார். இப்படி இருக்கும் நிலையை சமீபத்தில் தெலுங்கில் ஒரு திரைப்படத்தில் நடித்துள்ளார்.

 

மேலும், அந்த திரைப்படத்தின் பிரமோஷன் விழா நேற்று நடைபெற்றது அந்த நிகழ்ச்சியில் நடிகர் பாலகிருஷ்ணாவும் கலந்து கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அப்படி இருக்கும் நிலையில் அஞ்சலி மேடையில் இருந்த

 

பொழுது அருகில் இருந்த பாலகிருஷ்ணா அவரை தள்ளி நிற்க சொல்லியுள்ளார். அவர் சிறிதளவு மட்டும் தள்ளி நின்றதை பார்த்து கோபம் அடைந்த அவர் அவரை வேகமாக தள்ளி விட்டுள்ளார். இதனை பார்த்த

 

நடிகை அஞ்சலி என்ன செய்வதென்று திடீரென்று பதறிப் போய் உள்ளார். அதன் பிறகு சிரிப்பது போன்று சமாளித்துக் கொண்டு நகர்ந்துள்ளார். இந்த வீடியோ தற்பொழுது ரசிகர் மத்தியில் வைரளாகி வருகிறது…

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.