ஒவ்வொரு காட்சியையும் காப்பி அடிக்கும் இயக்குனருக்கு இவ்வளவு மவுஷா.? கோடிக்கணக்கில் கொட்டிக் கொடுக்கும் தயாரிப்பாளர்..!!

இயக்குனர் அட்லி பிரம்மாண்ட இயக்குனர் சங்கரின் உதவி இயக்குனராகப் பணியாற்றி அதன் பிறகு இன்று இந்திய சினிமாவை திரும்பிப் பார்க்கும் அளவிற்கு வளர்ந்து விட்டார் என்று தான் சொல்ல வேண்டும்.

 

இவருடைய வளர்ச்சியை பார்த்து ஏராளமானவர்கள் பொறாமைப்பட்டு கொண்டிருக்கிறார்கள் என்று தான் சொல்ல வேண்டும். இவர் பிரமாண்டமாக புது விஷயத்தை செய்து பல நல்ல கதைகளையும் எடுப்பார்.

 

ஆனால், ஒவ்வொரு காட்சியையும் ஏதாவது திரைப்படத்தில் இருந்து காப்பி அடித்து தன்னுடைய படத்தில் வைத்து விடுவார் என்று சொல்ல வேண்டும்.. அப்படி காப்பி படைய இயக்குனர் என்று பெயர்

 

எடுத்துவிட்டார் என்று தான் சொல்ல வேண்டும். இருந்தாலும் இவருடைய மனசு குறையாமல் செய்யுமாவிலிருந்து வருகிறது. இப்படி இருக்கும் நிலையில் இவர் அடுத்ததாக இயக்கப் போகும் ஒரு திரைப்படத்திற்கு

 

இந்திய சினிமாவில் யாருமே இதுவரை வாங்காத சம்பளத்தை இவருக்கு தயாரிப்பு நிறுவனம் கொடுக்க முன்வந்திருப்பதாக தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கிறது…

 

 

 

 

 

Comments are closed.