அரசியல் ஆசையில் இதை செய்கிறீர்களா.? விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்த லாரன்ஸ்..!!

நடிகர் ராகவா லாரன்ஸ் தமிழ் சினிமாவில் முக்கிய நடிகர்கள் ஒருவராக வலம் வந்து கொண்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் தற்பொழுது தொடர்ந்து படங்களில் நடிப்பது மட்டுமல்லாமல்

 

தன்னுடைய சொந்த தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் படங்களை தயாரிக்கும் வருகிறார். மேலும், சினிமாவில் நடிப்பதன் மூலம் கிடைக்கும் கோடிக்கணக்கான சம்பளத்தை பல்வேறு விஷயங்களில் மற்றவர்களுக்கு

 

உதவி செய்து வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் விவசாயிகளுக்கு டாக்டர் வாங்கி கொடுத்து ஆட்டோ லோன் கட்ட முடியாதவர்களுக்கு ஆட்டோ லோன் கட்டியும் வாங்கியும் கொடுத்துள்ளார். மேலும், ஆதரவற்ற குழந்தைகள் படிக்க வைப்பது

 

போல பல விஷயங்களை செய்து வருகிறார். இப்படி இவர் செய்து வருவதை பார்த்த ஒரு சிலர் இவர் அரசியல் ஆசையால்தான். இப்படி எல்லாம் செய்து வருகிறார் என்று விமர்சனம் வைத்து வருகிறார்கள்.

 

அதற்கு பதிலடி கொடுக்கும் விதத்தில் நான் அரசியல் இதையெல்லாம் செய்கிறேன் என்று நினைக்கிறீர்கள்.. போகப்போக தான் என்னை பற்றி அவர்களுக்கு புரியும் என்று பேசியுள்ளார்…

 

 

 

 

 

 

 

 

Comments are closed.