போதை ஊசி போட்டு படப்பிடிப்புக்கு வராமல் தொல்லை கொடுத்த கார்த்தி..!! புலம்பித் தள்ளிய தயாரிப்பாளர்..

தமிழ் சினிமாவில் ஒரு சமயத்தில் தவிர்க்க முடியாத நடிகராக திகழ்ந்து வந்தவர்தான் நவரச நாயகன் கார்த்திக் என்பவர். இவர் மக்கள் மத்தியில் தனக்கென்று அடையாளத்தை ஏற்படுத்திக் கொண்டிருந்தார்.

 

இவர் ஆரம்பத்திலிருந்து சில கிசுகிசுப்புகளில் சர்சிகளிலும் சிக்கி உள்ளார் என்று தயாரிப்பாளர் மாணிக்கம் நாராயணன் தெரிவித்துள்ளார். மேலும், பி வாசுவை வைத்து கார்த்திக் மாளவிகா விவேக் ஜனகராஜ் உள்ளிட்ட நடிகர்களை

 

வைத்து பாரதம் என்ற மலையாள படத்தில் தமிழ் ரீமேக்கில் மாணிக்கம் நாராயணன் சீனு என்ற பெயரில் தயாரித்து இருந்தார். அந்த திரைப்படம் வெளிவந்து படு தோல்வி அடைந்தது. மேலும், அதற்காக நாம ஒரு காமெடி படம் எடுப்போம்.

 

ஆனால், நான் தான் கேட்கல.. இதனால்தான் மலையாளத்தில் சிபி மலையின் அருமையான படத்தை எடுத்து இருப்பாரு அந்த படத்தின் நெடுமுடி வேணும் ரோலில் சத்யராஜ், மோகன்லால், மம்முட்டி யாரையாவது நடிக்க வைத்து உள்ளே இறக்கி இருப்பேன்.

 

ஆனால், மாபெரும் தவறு லேட்டா தான் புரிந்து கொண்டேன். மேலும், கார்த்திக் இவர்களெல்லாம் போட்டு மேலும் போதி ஊசி போட்டுக்கிட்டு சூட்டிங் வராம இருந்தார் சரி நடந்தது நடந்து போச்சு விடுங்க என்று மூஞ்சை திருப்பிக் கொண்டு போய்விட்டார் என்று மனம் திறந்து இவர் பேசியுள்ளார்…

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.