ஒரே ஒரு ஆளுக்காக போட்டி போடும் நயன்தாரா, திரிஷா, ராஸ்மிகா.? யாருக்கும் அந்த அதிர்ஷ்டம் கிடைக்குமோ.?

தற்பொழுது இந்திய திரை உலகில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர்கள் தான் நயன்தாரா. இப்படி இருக்கும் நிலையில் இவர்கள் மூவரும் ஒரு புகைப்படத்திற்காக போட்டி போட்டுக் கொண்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

 

அந்த வகையில் கர்நாடக சங்கீத மேதை எம்எஸ் சுப்புலட்சுமி அவர்களின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தை உருவாக்க முடிவு செய்யப்பட்டு இருக்கிறது. மேலும், இந்த படத்தை இதுவரை இல்லாத வகையில் பிரம்மாண்டமாக உருவாக்க திட்டமிட்டு இருப்பதாக தெரிவித்துள்ளார்கள்.

 

மேலும், இந்த படத்தை கர்நாடக மாநிலத்தை சேர்ந்த பிரபல தயாரிப்பு நிறுவனம் அந்த படத்தை ஆரம்பகட்ட பணிகளை செய்து வரும் நிலையில் இந்த கதாபாத்திரத்தில் யாரை நடிக்க வைக்கலாம் என்று தேர்வு செயற்பொது ஆலோசனை விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

 

அந்த வகையில் இவர்கள் மூவரின் பெயரும் அடிபட்டுக் கொண்டிருக்கிறது. மேலும், இந்த படத்தின் வாய்ப்பை கொடுத்தால் சம்பளத்தை கூட குறித்து கூறுவதாகவும் கூறி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.. இதனால் மூவரும் இருந்த தொடர்பான

 

இருக்கும் நெருக்கமானவர்கள் தொடர்பு கொண்டு படத்தில் நடிக்க வாய்ப்பு பெற முயற்சி செய்து வருகிறார்கள் என்று கூறப்படுகிறது. 100 ரூபாய் தென்னிந்திய திரை உலகில் பிரபலம் என்பதால் யாரை தேர்வு செய்வது என்று தற்பொழுது தயாரிப்பு நிறுவனம் குழப்பத்தில் இருந்து வருவதாக தெரிவித்துள்ளார்கள்…

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.