ஆண்ட்ரியா வீட்டை சோதனை போடுங்க.? அவருடன் தொடர்பில் இருப்பவர்கள் சிக்குவார்கள்.? திடீரென்று பரபரப்பை ஏற்படுதிய சுசித்ரா..

தமிழ் சினிமாவில் பின்னணி பாடகி ஆக மற்றும் நடிகையாக திகழ்ந்து வருபவர் சுசித்ரா என்பவர். இவர் சமீபத்தில் சில ஆண்டுகளாக பல நடிகர் மற்றும் நடிகரின் புகைப்படம் மற்றும் வீடியோக்கள் என அனைத்தையும் வெளியிட்டு பெரும் பரபரப்பு ஏற்படுத்தி வருகிறார்.

 

மேலும், தன்னுடைய கணவர் கார்த்திகேயன் விவாகரத்து செய்த பிறகு ஆடை அடையாளம் தெரியாமல் போய்விட்டார் என்று தான் சொல்ல வேண்டும். தற்போது சமூக வலைச்சரப்பாக்கத்தில் மிகவும் ஆக்டிவாக இருந்து வரும்

 

இவர் சமீபத்தில் சினிமா பிரபலங்களை பற்றி தெரிவிக்கவும் தகவல்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தனுஷ் திரிஷா ஆண்ட்ரியா சரத்குமார் ராதாரவி வனிதா பயில்வான் ரங்கநாதர் அஜித் என பல பெயர்களை தொடர்ச்சியாக பேட்டியில் கூறியுள்ளார்.

 

அந்த வகையில் ஆண்ட்ரியாவின் வருமானம் எவ்வளவு என்று நீங்கள் நினைக்கின்றீர்கள்.. ஆனால், நீங்கள் நினைப்பது போல் கிடையாது நீங்கள் நினைத்ததை விட 200 அல்லது 300 மடங்கு சொத்து அவரிடம் அதிகமாக இருக்கிறது மேலும் அவருடைய வீட்டு அலமாரியை

 

திறந்தால் 200க்கும் மேற்பட்ட வைர நகைகள் இருக்கும் அந்த வைர நகை எல்லாம் அவருக்கு எப்படி கிடைத்தது.? அவர் வீட்டில் இதை சோதனை இட்டாலே பல விஷயங்கள் வெளிவரும் அவர் பல விஷயத்தில் சிக்குவார் என்று சர்ச்சையாக பேசியுள்ளார்…

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.