ஒரே நாளில் இரண்டு புது படங்கள்.. ராகவா லாரன்ஸ் வெளியிட்ட அறிவிப்பு.?

நடிகர் ராகவா லாரன்ஸ் தமிழ் சினிமாவில் ஹீரோவாக நடிப்பது மூலம் கிடைக்கும் பணத்தை ஒரு பாதியை ஏழை எளிய மக்களுக்கு உதவி செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் ஆரம்ப காலகட்டத்தில் இருந்து

 

இந்த உதவியை செய்து வருகிறார். சமீபத்தில் ஆட்டோ டியூ கட்ட முடியாதவர்களுக்கு கூட அதை கட்டுவதும் ஊனமுற்றவர்களுக்கு மூன்று சக்கர வாகனங்கள் விவசாயிகளுக்கு டாக்டர் என பல உதவிகளை செய்து வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

மேலும், ஏற்கனவே லாரன்ஸ் தனது கைவசம் பல படங்களில் வைத்திருக்கிறார்.. இப்படி இருக்கும் நிலையில் தற்போது புதிய ஒரு அறிவிப்பை உண்டு வெளியிட்டுள்ளார். அது என்னவென்றால் அவருடைய சொந்த நிறுவனமான ராகவேந்திரா நிறுவனத்தில்

 

புதிதாக இரண்டு திரைப்படங்களை அடுத்தடுத்து எடுக்க போவதாக அறிவிப்பை வெளியிட்டுள்ள திரைப்படங்கள் பற்றி அறிவிப்பு நாளை அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகும் என்று அவர் தெரிவித்துள்ளார்…

 

 

 

 

 

 

 

 

Comments are closed.