கார் விபத்தில் சிக்கி உயிரிழந்த சீரியல் நடிகை பவித்ரா.. கடும் அதிர்ச்சியில் ரசிகர்கள்..!!

சின்னத்திரை நடிகையாக திகழ்ந்து வந்தவர் தான் நடிகை பவித்ரா ஜெயராம் என்பவர். இவர் இன்று சாலை விபத்தில் உயிரிழந்துள்ள செய்தி ரசிகர் மத்தில பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மேலும், இவர் கர்நாடகாவை சேர்ந்த ஒரு நடிகை என்பது குறிப்பிடத்தக்கது.

 

மேலும், இவர் தெலுங்கில் ஒரு தொடரில் நடித்து வருகிறார். தமிழில் வரும் மாரி என்ற தொடரில் தெலுங்கில் மே தான் இது மேலும் ஆந்திராவில் இன்று காரில் குடும்பத்துடன் பவித்ரா சென்று கொண்டிருந்த

 

அப்பொழுது கார் கட்டுப்பாட்டை இழந்து சாலை தலைப்பில் மோதியது. அப்பொழுது பின்னால் வந்த பஸ் நோய் எதிர் கார் நொறுங்கியது விபத்தில் ஆளானது காரில் இருந்த மூவர் பலத்த காயத்துடன் மருத்துவமனையில்

 

அனுமதிக்கப்பட்ட நிலையில் இவர் மட்டும் உயிர் இழந்து விடலாம். மேலும், இவருடைய மறைவு தெலுங்கு மற்றும் கன்னட சின்னத்திரையில் மத்தியில் பெரிய ஒரு அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது…

 

 

 

 

Comments are closed.