படையப்பா படத்துல நடிக்க ஆசைப்பட்ட விஜய்..!! எவ்வளவு சொல்லியும் கேட்காத ரவிக்குமார்.. பின் நடந்த சுவாரசியமான தகவல்..

இயக்குனர் கே எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் நடிகர் ரஜினி நடிப்பில் வெளிவந்த திரைப்படம் தான் படையப்பா என்ற திரைப்படம் சூப்பர் ஹிட் படமாக அமைந்தது அவருடன் இணைந்து மறைந்த மூத்த நடிகர் சிவாஜி கணேசன் நடித்துள்ளார்.

 

அவரைத் தொடர்ந்து சௌந்தர்யா ரம்யா கிருஷ்ணன் செந்தில் அனுமோகன் ராதாரவி உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்துள்ளார்கள். இப்படி இருக்கும் நிலையில் அந்த திரைப்படத்தில் நடிகர் விஜய் ரஜினியுடன் சேர்ந்து நடிக்க ஆசைப்பட்டதாக கூறப்படுகிறது.

 

ஆனால், அதன் பிறகு நடிக்காமல் போய்விட்டார்கள் அதன் பிறகு இயக்குனர் கே எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் மின்சார கண்ணா என்ற திரைப்படத்தை செப்டம்பர் மாதம் வெளியிட்டார். அதற்கு என்ன காரணம் என்றால்

 

படையப்பா திரைப்படத்தில் மின்சார கண்ணா பாடலில் முதல் வரியில் தான் எடுத்து தான் படத்தின் பெயரை வைத்துள்ளார்கள் என்று கூறப்படுகிறது. விஜய் அந்த படத்தில் நடிக்க ஆசைப்பட்டால்..

 

அது நடக்காமல் போய்விட்டது. அதனால் தான் இந்த படத்தின் டைட்டிலை வைத்தோம் என்று கூறியவுடன் ரசிகர் மச்சி நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது…

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.