இயக்குனருடன் சௌந்தர்யா ரஜினிகாந்த் வாக்குவாதம்.? பாதியில் நிறுத்தப்பட்ட படபிடிப்பு.?

தமிழ் சினிமாவில் மூத்த முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் ரஜினிகாந்த. இவருடைய இரண்டாவது மகள் சௌந்தர்யா ரஜினிகாந்த் புதிதாக ஒரு வெப் தொடர் ஒன்றை தயாரிப்பதாக

 

ஏற்கனவே அறிவித்திருந்தார். இவர் முன்னதாக கோச்சடையான் மற்றும் வேலையில்லா பட்டதாரி இரண்டாம் பாகம் உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்பொழுது

 

amazon prime நிறுவனத்துடன் இணைந்து புதிய தொடர் ஒன்றை தரையை உயர்த்தி வருகிறார். மேலும், அதில் நடிகர் அசோக் செல்வன் கதாநாயகன் நடித்து வருகிறார். மேலும், இந்த தொடருக்கு

 

கேங்ஸ் என்ற தலைப்பில் வைத்துள்ளார்கள். இப்படி இருக்கும் நிலையில் கடந்த ஆண்டு போட்டியுடன் தொடங்கப்பட்டது.. இதனைத் தொடர்ந்து இயக்குனர் நோவா தயாரிப்பாளர் சௌந்தர்யாவுக்கும்

 

இவருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் காரணமாக தற்பொழுது படபிடிப்பை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளார்கள்…

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.