நிச்சயம் வரை சென்ற காதல்..!! ஏமாற்றிய பிரபலம்.. வருத்தத்தில் நடிகை நிதி அகர்வால்.?

தெலுங்கு சினிமாவை சேர்ந்தவர் தான் நடிகை நிதி அகர்வால் என்பவர். இவர் தமிழில் நடிகை ஜெயம் ரவி நடிப்பில் வெளிவந்த பூமி படத்தின் மூலம் அறிமுகமானார். அந்த திரைப்படம் படும் தோல்வியை சந்தித்த திரைப்படம் ஆகும்.

 

அதன் பிறகு சிம்புவுடன் இணைந்து ஈஸ்வரன் என்ற திரைப்படத்திலும் உதயநிதியுடன் இணைந்து கழகத் தலைவன் ஆகிய திரைப்படத்தில் நடித்த இரண்டு திரைப்படம் ஓரளவுக்கு நல்ல வர வெறுப்பை பெற்றது.

 

மேலும், இவருக்கு பெரிதாக தமிழ் சினிமாவில் படங்கள் வருவது கிடையாது. அதற்கு காரணம் அவர் மாஸ் நடிகர் ஒருவருடன் காதலில் இருந்ததாக கூறப்படுகிறது. மேலும், அந்த காதல் திருமணம் நிச்சயம் வரை சென்று

 

அதன் பிறகு பிரேக் அப் ஆகிவிட்டதாக கூறப்படுகிறது.. அதனால், இனி காதலே வேண்டாம் என்று முடிவு எடுத்ததாக நடிகை தெரிவித்துவிட்டார். அதன் பிறகு தற்போது படங்களில் மட்டும் அவனும் அதிகமான கவனத்தை செலுத்தி வருவதாக கூறியுள்ளார்.

 

அந்த வகையில் தற்பொழுது பிரபாஸுக்கு ஜோடியாக ஒரு திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாக இருக்கிறார். இதை தவிர தமிழில் கூட இரண்டு மூன்று திரைப்படத்தில் நடிக்க பேசுவாரத்தை நடத்தப்பட்டு வருவதாக கூறப்படுகிறது…

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.