அந்தப் படம் அவ்வளவுதான்.? வெற்றிமாறன் கூறிய பதிலை கேட்டு அதிர்ச்சியான ரசிகர்கள்..!!

தமிழ் சினிமாவில் தானே அனைத்து திரைப்படங்களும் நல்ல ஒரு வெற்றி படமாக கொடுத்து இயக்குனர் தான் வெற்றிமாறன் என்பவர். இவருடைய முதல் படமான பொருளாதார தொடங்கி தற்போது வெளிவந்த விடுதலைப் படும் வரை அனைத்து திரைப்படமும் சூப்பர் ஹிட் படங்கள் தான்.

 

இவர் ஒவ்வொரு படத்திற்கும் அதிக நேரம் செலவிட்டு கவனமாக எடுத்து வருவதால் நல்ல வெற்றி படமாக கொடுத்துள்ளார்கள் என்று பொறுப்பாளரும் தெரிவித்துள்ளார் தற்பொழுது விடுதலை படத்தின் இரண்டாம் பாகத்திற்கு அரசியல் மத்தியில்

 

மிகப்பெரிய எதிர்பார்ப்பில் இருந்து வருகிறது. அதனை தொடர்ந்து வெற்றி மாறனிடம் ரசிகர்கள் கேட்ட கேள்வி என்னவென்றால் வாடிவாசல் மற்றும் வடசென்னை இரண்டாம் பாகம் எப்போது வரும் என்று கேட்டுள்ளார்கள்.

 

அதற்கு வெற்றிமாறன் சொன்ன தகவல் பலரும் மகிழ்ச்சியில் வாழ்த்தி உள்ளது.அது என்னவென்றால் நிகழ்ச்சியில் பேசிக்கொண்டிருக்கும் பொழுது நான் இயக்கிய விடுதலை இரண்டாம் பாகமே

 

எப்பொழுது வெளியாகும் என தெரியவில்லை.? அதன் பிறகு வாடிவாசல் படம் வேளையில் உள்ளது. அதன் பிறகு வடசென்னை இரண்டாம் பாகம் எடுக்க நேரம் இருக்கிறதோ இல்லையோ எனக் கூறியுள்ளார். அதற்கு ரசிகர்கள் எந்த ஆண்டு வெளியாகும்

 

என கேள்வி கேட்டார்கள். அதற்கு நேரம் எடுக்கும்னு சொன்னல்ல அவ்வளவுதான் என கூறியுள்ளார். இதைக் கேட்டவுடன் வளரும் நாசுக்காக படம் எடுக்கப் போவதில்லை என்று பலரும் புரிந்து கொண்டு உள்ளார்கள்…

 

 

 

 

 

 

 

 

Comments are closed.