அம்மா சோபனாவிற்கு பிரம்மாண்டமாக கோவில் கட்டிய விஜய்..!! வெளிவந்த புகைப்படம்..!!

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகர் என்றால் அவர் தான் நடிகர் விஜய் இவரை நடிப்பில் ஏராளமான திரைப்படங்கள் வெளியாகி உள்ளது. அடுத்தபடியாக உருவாகி வரும் திரைப்படம் தான்.

 

இந்த படத்தை முடித்தவுடன் அவருடைய அடுத்த ஒரு திரைப்படத்தில் நடித்துவிட்டு முற்றிலுமாக சினிமா விருந்து விலகி அரசியல் கவனம் செலுத்த இருப்பதாக நடிகர் விஜய் தெரிவித்துள்ளார். இப்படி இருக்கும் நிலையில்

 

நேற்று நடைபெற்ற சாய்பாபா  கோவிலில் இருக்கும் படி அந்த புகைப்படம் ஒன்று வெளியாகியிருந்தது. அவர் சீரடி சாய்பாபா கோவிலுக்கு சென்றுள்ளார் அங்கு எடுக்கப்பட்ட புகைப்படம் தான் என்று

 

வளரும் கூறி வந்துள்ளார்கள். ஆனால், அது அங்கு எடுக்கப்படவில்லை நடிகர் விஜய் தனது தாய் சோகமா இருக்காங்க தனது சொந்தமான நிலத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன் சாய்பாபா கோவில் கட்டியுள்ளார்

 

என தெரியவந்துள்ளது. கடந்த, பிப்ரவரி மாதம்தான் கும்பாபிஷேகம் நடந்துள்ளது. அந்த வகையில் எடுக்கப்பட்ட புகைப்படத்தை தான் இணையத்தில் வைரல் ஆக்கப்பட்டு வருகிறார்கள்…

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.