சீரியல் நடிகை மகாலட்சுமியை விவாகரத்து செய்கிறாரா தயாரிப்பாளர் ரவீந்தர்..!! கோபத்தில் வெளியிட்ட பதிவு..!!

பிரபல சீரியல் நடிகை வளம் வந்து கொண்டிருப்பவர் மகாலட்சுமி இவரது சொந்த வாழ்க்கையில் நடந்த முக்கியமான விஷயம் என்றால் முதல் கணவரை விவகாரத்தை செய்துவிட்டு தனியாக வாழ்ந்து வந்துள்ளார். அதன் பிறகு தயாரிப்பாளர் ரவீந்திரனை இவர் திருமணம் செய்து கொண்டுள்ளார்

 

எந்த ஒரு கிசுகிசுகளும் சிக்காமல் திடீரென்று திருமணம் புகைப்படத்தை அவர் வெளியிட்டவுடன் பலரும் அதிர்ச்சியாக உள்ளார்கள். இதனை பார்த்தவுடன் சும்மா ஏதாவது படத்தின் ஷூட்டிங் ஆக இருக்கும் என்று நினைத்துக் கொண்டிருந்தார்கள்.

 

ஆனால், உண்மையிலேயே அவர் திரும்பவும் செய்து கொண்டுள்ளார் என்பது அதன் பிறகு தான் தெரிவி வந்தது. அதன் பிறகு இவர் இருவரும் சந்தோஷமாக வாழ்ந்து வந்த நேரத்தில் திடீரென்று ரவீந்தர்

 

மீது ஒருவர் பணமோசரி வழக்கு தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டு தற்பொழுது ஜாமினில் வெளியேறி வந்துள்ளார். அதன் பிறகு உடல்நிலை சரியில்லாமல் போக்கும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று

 

தற்போது வீடு திரும்பி உள்ளார். இப்படி இருக்கும் நிலையில் தனது இன்ஸ்டால் பக்கத்தில் என்னை மிகவும் மோசமாக சூழ்நிலைகளில் காணவில்லை என்றும் பதிவு செய்த தனது பழைய புகைப்படத்தை பதிவு செய்துள்ளார்.

 

அதை பார்த்து ஒரு ரசிகர் விபத்து ஆனதா எனக் கேட்டு அதற்கு ரவிந்தர் எனக்கு மிஞ்சி இருக்கும் ஒரே உலகம் மகாலட்சுமி தான். அதனால் நீங்கள் கண்டிப்பாக பிரார்த்தனை செய்து கொண்டே இருங்கள். ஆனால், நீங்கள் நினைப்பது நடக்காது என அவர் பதிவிட்டுள்ளார்…

 

 

 

 

 

Comments are closed.