மஞ்சள் நிற ஆடையில் ரசிகர்களை மறக்க வைத்த ரட்சிதாவின் லேட்டஸ்ட் புகைப்படம்..!!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்பட்ட சரவணன் மீனாட்சி என்ற தொடரின் மூலம் மிகப்பெரிய அளவு ரசிகர்களை கவர்ந்தவர் தான் நடிகை ரச்சிதா மகாலட்சுமி. அந்த தொடர்பு பிறகு நாம் இருவர் நமக்கு இருவர் போன்ற தொடர்கள்

 

மூலம் மிகவும் பிரபலமானார். அதன் பிறகு இவர் பிக் பாஸ் என்ற ரியாலிட்டி ஷோவில் போட்டியளராக கலந்து கொண்டு தனது சிறப்பான போட்டியை வெளிப்படுத்தி வந்துள்ளார். மேலும், அந்தத் தொடரில் டான்ஸ் மாஸ்டர் ராபர்ட் என்பவருடன்

 

நெருக்கமாக இருந்த காரணத்தினால் இவள் இருவரும் திருமணம் செய்ய போகின்றார்கள் என்று பலரும் நினைத்துக் கொண்டிருந்தார்கள். அதைப் பற்றியான பல தகவல்களும் ஊடகத்தில் பேசப்பட்டு வருகிறது.

 

இப்படி இருக்கும் நிலையில் அவர் தனது முதல் கணவர் தினேஷ் விவாகரத்து செய்துவிட்டு. அதன் பிறகு இரண்டாவது திருமணத்தை செய்து கொள்வேன் என்ற நடையை தெரிவித்ததாக தெரிவித்துள்ளார்கள். ஆனால், இரண்டாம் திருமணம் பற்றி இதுவரை

 

எந்த ஒரு அதிகாரப்பூர்வமான அறிவிப்பும் வெளியாகவில்லை. இதனைத் தொடர்ந்து லேட்டஸ்டாக ரசிகர்களை கவரும் விதத்தில் மஞ்சள் ஆடையில் அணிந்த புகைப்படத்தை எடுத்து சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ளார்…

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.