உனக்கென்னப்பா.? நீ என்ன வேணாலும் சொல்லுவ.? என்னை 5000 பேர் ப்ரொபோஸ் செய்தார்கள்.?

தெலுங்கு சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகராக திகழ்ந்து வருபவர் தான் நடிகர் பிரபாஸ் என்பவர். இவர் பாகுபலி என்ற திரைப்படத்தின் மூலம் தென்னிந்திய சினிமாவில் தனக்கென்று மிகப்பெரிய

 

அடையாளத்தை ஏற்படுத்திக் கொண்டுள்ளார். இப்படி இருக்கும் நிலையை திருமணம் வயது வந்தும் சிங்கிளாகவே இருந்து வருவது பலரையும் வேக வைத்து வருகிறது. மேலும், இவர் பிரபல நடிகை அனுஷ்கா போன்ற

 

ஒரு சில நொடியுடன் கிசுகிசுக்கப்பட்டு வந்துள்ளார். ஆனால், இது எதுவும் உறுதியாகவில்லை.. இப்படி இருக்கும் நிலையில் பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட பொழுது இவரிடம் திருமணம் பற்றி பல கேள்விகள் கேட்கப்பட்டது.

 

அதற்கு பாகுபலி திரைப்படத்தை முடித்து நேரத்தில் எனக்கு 5000 ப்ரொபஷனல் வந்தது அதை பார்த்து நான் குழம்பி விட்டேன் என் அம்மாவின் விருப்பப்படி கண்டிப்பாக நான் திருமணம் செய்து கொள்வேன்

 

என நடிகர் தெரிவித்துள்லார்கள். மேலும், கண்டிப்பாக காதல் திருமணம் செய்து கொள்வேன் என்றும் அவர் அந்த பேட்டியில் வெளிப்படையாக பல சுவாரசியமான தகவல்களை பகிர்ந்து கொண்டு உள்ளார்…

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.