ஒரு படத்தில் நடித்துவிட்டு பிரதீப் ரங்கநாதரின் சம்பளம் இத்தனை கோடியா.? உச்ச நடிகருக்கே டப் கொடுத்த நடிகர்..!!

சினிமாவை பொறுத்தவரை ஆரம்பத்தில் ஒரு துறையில் இருந்து விட்டு அதன் பிறகு அவர்களே நடிகராகவோ இசையமைப்பாளராக இயக்குனராகம் தங்களுடைய திறமையை வெளிப்படுத்தி மக்கள் மத்தியில் பிரபலமாக திகழ்ந்து வருகிறார்கள்.

 

அந்த வகையில் ஆரம்பத்தில் ஒரு இயக்குனராக இருந்து அதன் பிறகு தற்போது நடிகராக மாறி இருப்பவர் தான் பிரதீப் ரங்கநாதன் என்பவர். அவர் இயக்கத்தில் முதன்முதலாக வெளிவந்த திரைப்படம் தான்

 

கோமாளி என்ற திரைப்படம் நல்ல ஒரு சூப்பர் ஹிட் படமாக அமைந்துள்ளது. அந்த திரைப்படத்தை தொடர்ந்து அடுத்த படியாக அவரே இயக்கி நடித்து திரைப்படம் தான் லவ் டுடே இந்த திரைப்படம்

 

மாபெரும் ஒரு வெற்றி படமாக அமைந்துள்ளது. மேலும், குறைந்த பட்ஜெட்டில் உருவான இந்த திரைப்படம் கிட்டத்தட்ட 100 கோடிக்கு மேல் வசூல் சாதனை செய்துள்ளது. மேலும், அடுத்த படியாக

 

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் ஒரு திரைப்படத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்து வருகிறார். அடுத்து பிரதீப் ரங்கநாதன் தெலுங்கு சினிமாவில் பிரபலமான மைத்ரி மூவி நிறுவனத்துடன் கூட்டணி சேர இருக்கிற

 

ஒரு இயக்கம் இருக்கும் திரைப்படத்திற்கு கிட்டத்தட்ட 10 கோடி ரூபாய் சம்பளம் வாங்கும் போவதாக பல தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கிறது…

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.