நானும் நயன்தாராவும் சேர காரணம் இந்த நடிகர் தான்.? வெளிப்படையாக சொன்ன விக்னேஷ்..!!

தென்னிந்திய சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகை என்றால் அவர் நடிகை நயன்தாரா. இவர் ஐயா என்ற படத்தில் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். மேலும், தற்பொழுது தென்னிந்தியாவில் லேடி சூப்பர் ஸ்டாராக வளம் வந்து கொண்டிருக்கிறார்.

 

மேலும், இத்தனை ஆண்டுகள் தமிழ் சினிமாவில் மட்டும் நடித்து வந்த இவர் முதல் முறையாக இந்தி சினிமாவில் சென்று அங்கு ஷாருக்கானுக்கு ஜோடியாக ஜவான் என்ற திரைப்படத்தில் நடித்து வெற்றி படமாக கொடுத்துள்ளார்கள்.

 

இதனை தொடர்ந்து இவர் 2022 ஆம் ஆண்டு இயக்குனர் விக்னேஷ் சிவனை திருமணம் செய்து கொண்டுள்ளார். திருமணத்திற்கு பிறகு இவர்களுக்கு இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். மேலும், நயன்தாராவுடன் காதல் ஏற்படுவதற்கு மறைமுக காரணமாக இருந்தது.

 

இன்றைக்கு தனுஷ் சாங் நானும் ரவுடிதான் படத்தின் கதையை விஜய் சேதுபதியிடம் கூறினேன் ஆனால் அவர் கதையில் முதலில் ஒப்பந்தம் தெரிவிக்கவில்லை மேலும் அந்த திரைப்படத்தை தனுஷ் தான் தயாரித்தார்

 

அப்பொழுது தனுஷ் நயன்தாராவிடம் கதை சொல்லும் படி என்னை அணுவினர் கதை கேட்டவுடன் நயன்தாராவிற்கும் உடனடியாக பிடித்து விட்டது. அதன் பிறகு விஜய் சேதுபதியும் ஒப்பந்தம் தெரிவித்துள்ளார்.

 

அந்த சமயத்தில் நயன்தாராவுடன் அதிக நேரம் செலவிட முடிந்தது. அப்பொழுதுதான் பழக ஆரம்பித்தோம் சில மாதத்திலேயே அந்த உறவு காதல் என எங்களுக்குள் புரிந்தது. அதன் பிறகு காதலித்தோம் என்று விக்னேஷ் அவன் தெரிவித்துள்ளார்…

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.