சிறகடிக்க ஆசை நடிகை ரோகினியின் கணவரை பார்த்துள்ளீர்களா.? அவரும் ஒரு பிரபலமா.? குடும்பத்துடன் நடித்துக் கொண்டு புகைப்படம் உள்ளே..!!

இந்த காலகட்டத்தில் ஏராளமான பிரபலங்கள் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் மூலம் நடித்து அதன் மூலம் தனக்கென்று மிகப்பெரிய அடையாளத்தை ஏற்படுத்திக் கொண்டு வலம் வந்து கொண்டிருக்கிறார்கள்.

 

அதில் நிதி தொலைக்காட்சியின் மூலம் இன்று தனக்கென்று மிகப்பெரிய அடையாளத்தை ஏராளமான நடிகர் மற்றும் நடிகைகள் உருவாக்கி வருகிறார்கள். அந்த வகையில் இந்த விதி தொலைக்காட்சியில்

 

பல சூப்பர் ஹிட் சீரியல் ஒளிபரப்பு செய்யப்பட்டு வரும் நிலையில் சிறகடிக்க ஆசை என்ற சீரியல் ஒன்று. இந்த சீரியலில் முத்து மீனா ஜோடியை மையமாக வைத்து மிகவும் விறுவிறுப்பாக போய்க்கொண்டிருக்கிறது.

 

அவர்களை தொடர்ந்து அடுத்த மிகவும் பிரபலமாக திகழ்ந்து வருபவர்கள் தான் சல்மா. இவர் அந்த சீரியலில் ரோகிணி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இவரை பார்த்து இவருக்கு திருமணம் ஆகி இருக்காது என்று

 

நினைத்துக் கொண்டிருந்தார்கள். ஆனால், திடீரென்று அவர் தனது இணையதளத்தில் கணவர் மட்டும் மகனுடன் இருக்கும் படியான புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதனை பார்த்தவுடன் பலரும் உங்களுக்கு

 

இவ்வளவு பெரிய மகன் இருக்கிறாரா என்று பலரும் இணைந்து பார்த்து வருகிறார்கள். அந்த புகைப்படத்தை ரசிகர்களுக்கு காண்பிக்கும் கருத்தை தனது சமூக வலைதள பக்கத்தில் நடிகை சல்மா வெளியிட்டுள்ளார்…

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.