அவருக்கு என்ன பார்த்தா பயம்.? ரஜினியை வம்புக்கு இழுக்கும் பவர் ஸ்டார்..!!

தமிழ் சினிமாவில் கடந்த 2011 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் தான் லத்திகா. இந்தப் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் தான் நடிகர் சீனிவாசன் என்பவர். இவரை ரசிகர்கள் செல்லமாக பவர் ஸ்டார் என்று அழைத்து வருகிறார்கள்.

 

மேலும், இவர் அந்த திரைப்படத்தை தொடர்ந்து சந்தானத்துடன் இணைந்து கண்ணா லட்டு தின்ன ஆசையா திரைப்படத்தில் நடித்து ஓரளவு ரசிகர்களை கவர்ந்து வந்துள்ளார். இவர் ஒரு நடிகர் மட்டுமல்லாமல் பாடகர்

 

இயக்குனர் மற்றும் அரசியல்வாதி என கூறப்படுகிறது. இப்படி இருக்கும் நிலையில் பவர் ஸ்டார் சீனிவாசன் தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் குறித்து பேசியது தற்போது சர்ச்சை ஏற்படுத்தி வருகிறது. அதன்படி சமீபத்தில் வைத்து

 

ஒரு பேட்டியில் என்னிடம் நிறைய திறமை உள்ளது. ஆனால், யாரும் என்னை நடிப்பதற்கு அழைப்பதில்லை அவ்வளவு எண் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கூட என்னை அழைக்கவில்லை.. அவருக்கு என்னை பார்த்தால் பயம்

 

தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் என நான்கு மொழிகளில் ஒரு படத்தை வெளியிட்டு ஜெயிக்கிறார்கள். இது எப்படி வெற்றியாகும் தனியா நின்னு ஜெயிப்பது தான் ஒரு டாப் ஹீரோவுக்கு அழகு விஜய்

 

அஜித் இருக்கு என தனி ரசிகர் உள்ளன. அதே போல் ரஜினியும் தனியாக வந்து அவரின் ரசிகர்களை வைத்து ஜெயித்து காட்ட வேண்டும் நீயும் நடிகை நானும் நடிக்கிறேன் மோதிப் பார்க்கலாம் என ரஜினி வம்புக்கு இழுத்து வருகிறார்…

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.