விஜய் சேதுபதி மேல் கடும் கோபத்தில் வெற்றிமாறன்..!! உன்னால் எனக்கு வந்த பெரிய பிரச்சனை.? வெளிப்படையாக சொன்ன வெற்றிமாறன்..!!

தமிழ் சினிமாவில் தான் இயக்கிய அனைத்து திரைப்படங்களும் மாபெரும் வெற்றி படமாக கொடுத்த இயக்குனர் என்றால் அவர் தான் இயக்குனர் வெற்றிமாறன் என்பவர். இவர் சமீபத்தில் நகைச்சுவை நடிகர் சூரியை வைத்து விடுதலை என்ற படத்தை இயக்கியுள்ளார்.

 

இதன் மூலமாக கதாநாயகனாக அறிமுகமானார். மேலும், இயக்குனர் வெற்றிமாறன் அவர் மீது வைத்து நம்பிக்கை போன்று தயாரிப்பாளரும் அவர் மீது நம்பிக்கை வைத்து திரைப்படத்தை இயக்கினார்கள். ஆனால், அந்த திரைப்படம் நல்லூர் வெற்றி படமாக அமைந்துள்ளது.

 

இதை தொடர்ந்து அந்த திரைப்படத்தில் அவரை தொடர்ந்து விஜய் சேதுபதி, பிரகாஷ்ராஜ், கௌதம் வாசுதேவன் போன்ற பல பிரபலங்கள் நடித்துள்ளார்கள். மேலும், இந்த படத்தை இரண்டாம் பாகம் தற்போது உருவாகி வருகிறது.

 

ஆனால், சில காரணங்களால் படம் இப்போது வரை முடிக்க முடியவில்லை முதல் பாகத்தில் விஜய் சேதுபதியின் காட்சிகள் மிகவும் குறைவு. ஆனால், இரண்டாம் பாகத்தில் முழுக்க முழுக்க உதவி பிளாஷ்பேக் காட்சிகள் தான்

 

அதிகமாக இருப்பது கூறப்படுகிறது. விஜய் சேதுபதியால் தான் பணம் தாமதம் ஆகி வருவதாகவும் கூறப்படுகிறது. ஏனென்றால் சூரியன் கதாபாத்திரம் முழுவதும் எடுத்து முடித்து விட்டார்கள். ஆனால், விஜய் சேதுபதி தொடர்பான காட்சிகள் மட்டும் என்னும் படமாகவில்லை தயாரிப்பாளர்களும்

 

ஆப்பிள் மாதத்தில் படத்தை முடிக்க வேண்டும் என்று நெருக்கடி கொடுத்து வருகிறார்கள். விஜய் சேதுபதியும் கால்சியில் கேட்ட வெற்றிமாறன் இவ்வளவு நாளெல்லாம் கொடுக்க முடியாது என மறுத்துவிட்டார்.. அதனால், அவர் மீது கடும் கோபத்தில் இருப்பதாக தெரிவித்து வருகிறார்கள்…

 

 

 

 

 

 

 

 

Comments are closed.