கணவரை பிரிய உண்மை காரணமே இதுதான்.? வெளிப்படையாக பல உண்மைகளை சொன்ன ரக்ஷிதா..!!

சின்னத்திரை நிகழ்ச்சிகள் மற்றும் சீரழிவுகள் மூலம் இன்று ஏராளமான கட்சியில் மத்தியில் பிரபலமாக வலம் வந்து கொண்டிருக்கிறார்கள். அவர்கள் அடுத்தடுத்து வாய்ப்புகள் பெற்று சினிமாவிலும் நடிப்பதற்கு வாய்ப்புகள் கிடைத்து வருகிறது.

 

அப்படி இருக்கும் நிலையில் நடிகை ரக்ஷிதா என்பவரும் ஒருவர். இவர் சரவணன் மீனாட்சி என்ற தொடரின் மூலம் மிகப்பெரிய ஒரு அரசியல் கூட்டத்தை உருவாக்கிக் கொண்டுள்ளார். மேலும், இவர் சீரியல் நடிகர் தினேஷ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார்.

 

அதன் பிறகு இவர்கள் இருவருக்கும் இடையே சில ஆண்டுகளாக கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் தனித்தனியாக பிரிந்து வாழ்ந்து வருகிறார்கள். மேலும், ரக்ஷிதாவின் ஃபர்ஸ்ட் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதை தொடர்ந்து

 

அடுத்த நிகழ்ச்சியில் வரும் போட்டியாளராக கலந்து கொண்டு மறைமுகமாக ரட்சிதாவிற்கு பல தகவல்களை கொடுத்துக் கொண்டிருந்தார். மேலும், ரக்ஷிதா அவரது பிரிவு முடிவிலிருந்து மாறுவதாக இல்லை என உறுதியாக இருந்தார்.

 

இவர்களது பிரிவிற்கும் முக்கிய காரணமாக இருந்தது பணம்தான் டாக்ஸி சார் சம்பாதிக்கும் அனைத்து பணத்தையும் கணவர் வீட்டில் கொடுத்து விட வேண்டும் என்றும் அம்மாவிற்கு எந்த உதவியும் செய்யக்கூடாது என என்னை கட்டாயப்படுத்தி வந்துள்ளார்கள்.

 

மேலும், பொருளாதார ரீதியாக தன்னுடைய அம்மாவுக்கு சூழலில் எனக்கு இருந்தது.. அதனால் என்னால் என் கணவர் வீட்டில் இதை சொல்வதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.. அதனால்தான் நானும் விவாதத்திற்கு சம்மதம் தெரிவித்து விட்டேன் நடிகை தெரிவித்துள்ளார்…

 

 

 

 

 

 

 

 

Comments are closed.