திருமணமான இயக்குனரை காதலிக்கும் நடிகை பானுப்பிரியா..!! விவாகரத்தில் முடிந்த திருமணம்.?

தமிழ் சினிமாவில் ஒரு சமயத்தில் பிரபல நடிகையாக வலம் வந்து கொண்டிருந்தவர் தான் பானுப்ரியா என்பவர். இவர் 1998 ஆம் ஆண்டு வெளிநாட்டை சேர்ந்த தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டிருந்தார்.

 

அதன் பிறகு இவருடைய திருமணம் ஒரே வருடத்தில் இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தன்னுடைய ஒரு வயது மகனுடன் சென்னைக்கு திரும்பி வந்து விட்டார். திருமணத்திற்கு முன்பாக

 

மூத்த இயக்குனர் வம்சி என்பவரே காதலித்து வந்துள்ளார் நடிகை பானுப்பிரியா. ஆனால் ,அந்த காதல் திருமணத்தில் முடியவில்லை அது குறித்து இயக்குனர் வம்சி பேசியுள்ளார். மேலும், தெரியவில்லை

 

மிகவும் பிரபல இயக்குனராக வம்சியின் இருந்து வந்துள்ளார். அவருடைய இயக்கத்தில் வெளிவந்த பல படங்களில் பானுப்பிரியா நடித்து வந்துள்ளார். அப்பொழுது இருவருக்கும் இடையே காதலும் ஏற்பட்டு இருந்தது.

 

மேலும், இயக்குனருக்கு திருமணம் ஆகி குழந்தை இருக்கும் நிலையில் அதை அறிந்தும் நடிகை பானுப்பிரியா அவரை காதலித்து வந்துள்ளார். அந்த இயக்குனரும் பானுப்பிரியாவுடன் தனது இரண்டாவது திருமணத்திற்கு தயாராகி விட்டார்.

 

ஆனால், பானுப்பிரியாவின் பெற்றோர்கள். அந்த திருமணத்திற்கு சம்மதம் தெரிவிக்க வில்லையா.. அதற்குக் காரணம் அவர் ஏற்கனவே திருமணம் ஆகி குழந்தைகள் இருக்கிறது என தெரிவித்து இந்த திருமணத்தை நடத்தாமல் விட்டு விட்டார்கள்…

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.